செந்நிற பட்டுத்தி வெண்ணிலா பூமிக்கு வந்தாள். மன்மதணை சிறை எடுக்க. செந்நிறம் தனக்கே அழகு என இறுமற்றிருக்கும் ரோஜாஉம் தலை குனிந்து நின்றன வெட்கப்பட்டு.