|
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகின்றாய்? எதை நீ கொண்டு வந்தாய், அதை இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை ... மேலும் படிக்க…
|
please cut and paste your web browser http://earnbyads.co.... மேலும் படிக்க…
|
>Still Reading Commercial Emails For Free? Receive Emails On Topics That Interests You And Get Paid For It!If you have access to your own email account, you can get paid. Refer others and get paid up to two levels. Hits4Pay is one of very few highest ... மேலும் படிக்க…
|
|
|
|
வலிமை யற்ற தோளினாய் போ போ போமார்பி லேஒ டுங்கினாய் போ போ போபொலிவிலா முகத்தினாய் போ போ போபொறி யிழந்த விழியினாய் போ போ போஒலியி ழந்த குரலினாய் போ போ போஒளியி ழந்த மேனியாய் போ போ போகிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போகீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ ... மேலும் படிக்க…
|
ஒளி படத்த கண்ணினாய் வா வா வா உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா களிப டைத்த மொழியினாய் வா வா வா கடுமை கொண்ட தோளினாய் வா வா வா தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா எளிமை கண்டு இரங்கு வாய் வா வா வா ஏறு போல் நடையினாய் வா வா வா ... மேலும் படிக்க…
|
தேவனே! என்னருமைச் செல்வமே! என்னுயிரே!போவதன் முன்னொன்று புகல்வதனைக் கேட்டருள்வீர்!முன்னம... மேலும் படிக்க…
|
மங்கியற்தோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கைபொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்துதூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.அங்கதனிற் கண்விழித்தேன் ... மேலும் படிக்க…
|
>காப்புபரம்பொருள் வாழ்த்துஆத்திசூடி இளம்பிறை யணிந்துமோனத் திருக்கு முழுவெண் மேனியான்கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்உருவகத் தாலே உணா¢ந்துண ராதுபலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்ஒன்றே ... மேலும் படிக்க…
|
ஓடி விளையாடு பாப்பா, - நீஓய்ந்திருக்க லாகாது பாப்பா,கூடி விளையாடு பாப்பா, - ஒருகுழந்தையை வையாதே பாப்பா. 1சின்னஞ் சிறுகுருவி போலே - நீதிரிந்து பறந்துவா பாப்பா,வண்ணப் பறவைகளைக் கண்டு - நீமனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா. 2கொத்தித் திரியுமந்தக் கோழி - ... மேலும் படிக்க…
|
மனிதன் தன் வாழ்க்கையில் குழந்தைப் பருவம் முதல் கிழப்பருவம் வரை அடையும் தன்மையும் இயற்கையின் தத்துவமேயாகும். அவனுடைய அங்கங்கள் (உறுப்புகள்) குழந்தைப் பருவம் முதற்கொண்டு சிறிது சிறிதாக வளர்ந்து கொண்டே வருகின்றன. அந்த வளர்ச்சி அவன் உண்ணும் ஆதாரங்களையும் மன ... மேலும் படிக்க…
|
பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல். தாயுமானவர் ஆனந்தக்களிப்பு மெட்டு) பல்லவிதாயின் மணிக்கொடி பாரீர் -- அதைத்தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்சரணங்கள்1. ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றேபாங்கின் ... மேலும் படிக்க…
|